வியாழன், 10 நவம்பர், 2011

ஜன்னல்கள்

கூவம் ஆற்றை வெறுத்த நேரத்தினில்
சொச்சத்தை கூட கொடுக்கவேயில்லை இயற்கையை ரசிக்க
கூவும் வண்டியின் செயற்கை ஜன்னல்கள் !
ரசித்த சொச்ததையும் மறக்கவே செய்கிறது -
வினோத மனிதர்களின் விசித்திர வாழ்க்கை .

கருத்துகள் இல்லை: