ஞாயிறு, 15 ஜூன், 2008

மூன்றாம் தமிழில் மூவர் ( இ . பெ. கு.)


தலைநகர் டெல்லியில் டெல்லி தமிழர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நாடககுழு " நாங்க புதுசு நாடக குழு" இதன் நிறுவர்கள் வே. இளங்சோழன் ,தி . பெரியசாமி மற்றும் வ. குமரன் (இவர்கள் மூவருமே யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்களின் சிஷ்யர்கள் ). எங்களின் முதல் படைப்பு " ஒரு விசாரணை "(தமிழில் மொழிபெயர்ப்பு திரு ஞானி அவர்கள்) இரண்டாம் படைப்பு "மூர் மார்க்கெட் "( ஆசிரியர் திரு .அறந்தை நாராயணன் அவர்கள் ) மூன்றாம் படைப்பு "ஞான யோகம்" ( ஆசிரியர் திரு . கேகே. ராமன் அவர்கள் ) மூன்று நாடகங்களும் டெல்லி வாழ்தமிழர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவை . இன்று பதிவு செய்யப்பட நாடக குழுவாக " நாங்க புதுசு நாடக குழு " டெல்லியிலே இயங்கிகொண்டிருகிறது என்பதில் பெருமகிழ்ச்சியாக உள்ளது .

நிர்வாகிகள்

தலைவர் : வே.இளங்சோழன்
துணை தலைவர் : ஆர் . ஷமீமுன்னிசா
செயலாளர் : வ. குமரன்
பொருளாளர் : தி. பெரியசாமி
இயக்குனர் : தி. பெரியசாமி
இணை இயக்குனர்கள் : வே. இளங்சோழன், வ. குமரன்
ஆலோசகர்கள் :திரு . ஆர்.ஷாஜகான், திரு . சேதுராமலிங்கம்